அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


இரண்டு பூனைகள் கல்யாணம் பண்ணிக் கொண்டுச்சாம்



அவங்க இரண்டு பேரும் இனிமையா குடும்பம் நடத்திக்கொண்டு இருந்தாங்கலாம்.


நாட்கள் கடந்து செல்ல முதல் குழந்தை பிறந்ததாம்.


அப்புறமா இன்னுமொரு குழந்தை பிறந்ததாம்


ரெண்டு பசங்களும் சந்தோஷமா தங்கட இளமை காலத்த கழிச்சாங்க.


அப்பா குடும்பத்துக்காக மாடா உழைக்கிறார்


அம்மா என்னா பண்றாங்க என்டா பக்கத்து வீட்டுகாரனோடு பழக ஆரம்பிச்சிடா…


பசங்க வளர்ந்து வர வர அப்பா , அம்மாட கவனிப்பு இல்லாதபடியா கெட்ட பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டாங்க..


ஒருத்தன் தீவிரவாதி ஆகிட்டான்


மற்றவன் பார், நைட் கிளப் என்டு அங்கயே கிடயா கிடக்கிறான்


வாழ்க்கையே வெறுத்து போன கடைசி பையன் தற்கொலை பண்ண முடிவு செய்தான்


இந்த விஷயத்த கேள்வி பட்ட அப்பா நெஞ்சு வலி வந்து மண்டய போட்டுட்டார்.



புருஷன் செத்தத பாத்த மனைவி நினைவாற்றல இழந்த பைத்தியகாரி மாதிரி ஆகிட்டாள் 








.........எங்கே செல்லும் இந்த பாதை......

இந்த கதை உங்களுக்கு நகைச்சுவையா இருந்தாலும் நான் பெற்றோருக்கு சொல்ல வாரது என்ன என்டா…
வேல வேல என்டு ஓடாமா உங்க பிள்ளைகளையும் கொஞ்சம் கவனிச்சி கொள்ளுங்க….. 









Post Comment


4 comments:

Niro said...

sirikkavum, sinthikkavum vachirukkureenka?

டிலீப் said...

நன்றி நிரோ, தீபன்

Harini Resh said...

யதார்த்ததை நகைச்சுவையாய் தந்துருக்குறீங்க நன்று

டிலீப் said...

நன்றி Harini

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.