இந்த காட்டுமிராண்டி முஸ்லிம்களுக்கு அமெரிக்கா தான் சரி என்பதற்கு
இவ் கணொளியை பார்த்த பின்பு நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
சமீபத்தில் லிபியா புரட்சியின் போது கிளர்ச்சியாளார்கள் கடாபியின் கட்டுபாட்டிலிருந்த பேன்காஸி நகரை கைப்பற்றினர்.இந்த காட்டுமிராண்டி மிருகங்கள் அங்கே அமைந்திருந்த 2-ம் உலகபோர் காலத்தில் உயிரிழந்த பிரிடிஷ்- இத்தாலிய படைகளின் போர் கல்லறைகளை உடைத்த நொருக்கினர்.
இறந்தவர்களின் கல்லறைக்கு மதிப்பு கொடுக்க தெரியாத உங்களுக்கு
ஏன் குரான் ?? ஏன் ஜந்து வேளை தொழுகை ??
42:19. அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
5 comments:
காபிர்களை கொள்வதே இஸ்லாமின் தலையாய கடமை என்று இருக்கும் போது இறந்து போன காபிர்களின் கல்லறையை உடைப்பதில் என்ன கெட்டுவிட போகிறது? உங்கள் பதிவை படிக்கும் எல்லா முஸ்லிமும் இப்படித்தான் நினைப்பான்....வாழ்க மதவெறி..
டிலீப் எப்போது நீ குர் ஆன் எல்லாம் படிச்சே...
சில காட்டுமிராண்டிகள் இந்த ஈன செயலை செய்ததற்க்கு வருத்தப்படும், அதே வேலையில் காபிர்களை கொள்வதே இஸ்லாமின் தலையாய கடமை என்று சொல்லும் நண்பருக்கு ,காபிர் என்றால் இறைமருப்பாலன் அதாவது கடவுள் இல்லை என்று குறிக்கும் சொல்.
எந்த மனிதரையும் துன்புருதவுவும், கொல்லவும் சொல்லவில்லை இஸ்லாம் மார்க்கம். மாறாக இஸ்லாமியர்கலை தான் கிருஸ்துவ நாடுகளும்,யூத பயங்கரவாதிகளும், இந்தியாவில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளும் திட்டம் தீட்டி தீவிரவாதிகள் என்று சொல்லி கருவறுகிறார்கள் உண்மையான தீவிரவாதிகள். ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் கொத்துகொத்தாக முஸ்லிம்களை கொன்று குவிக்கிறார்கள் நேட்டோ படைகளும், யூத பயங்கரவாதிகளும். இஸ்லாம் ஒரு போதும் எந்த மனிதரையும் துன்புருதவுவும், கொல்லவும் சொல்லவில்லை.
எவர் ஒருவர் ஒரு மனிதனை வாழ செய்கிறாரோ அவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ செய்தவர் போன்றவர் ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரிவுள்ளார்கள்.
என் அன்பு நண்பரே நான் உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன் தாங்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்திட அந்த மதத்தில் உள்ள மக்களை பர்க்காது அல்-குர்ஆணை படயுங்கள்
மேலும் எனது வலைப்பக்கம் வாருங்கள் http://mjmrimsi.blogspot.com/
இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்த சம்பவம்: அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு!
காபூல்:ஆப்கானிஸ்தானில் மரணித்த போராளிகளின் உடல்கள் மீது சிறுநீரை கழித்து இழிவான செயலில் ஈடுபட்ட இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களின் இழிவான செயல்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த ஆண்டு வெளியானது.
அமெரிக்க வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். ஜோசப் வி.சாம்ப்ளின், எட்வார்ட் டபிள்யூ டெப்டோலா ஆகிய ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
2011 ஜூலை மாதம் 27-ஆம் தேதி ஹெல்மந்த் மாகாணத்தில் இந்த அநாகரீக சம்பவம் அரங்கேறியது. ஆனால் ஜனவரி மாதம் தான் இந்த வீடியோ இணையதளத்தில் பரவ துவங்கியது என்று இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் மீது பணியில் கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இறந்த உடல்களை இழிவுப்படுத்தும் நேட்டோ ராணுவத்தினரின் அநாகரீக செயல்கள் இதற்கு முன்னரும் சர்ச்சையை கிளப்பியிருந்தன.
இதிள் எது தவரு
Post a Comment