Posted by
டிலீப்
On Wednesday, May 25, 2011
ஒரு நாட்டு எல்லைக்குள் அனுமதியின்றி பிற நாட்டு விமானங்கள் வந்தால் அதை கண்காணிப்பதற்கு தற்காலத்தில் ரேடாரை பயன்படுத்தகின்றனர்.இதுவே 100 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கண்காணித்து இருப்பார்கள்??
இதோ அந்த காலத்து ரேடார்கள்....
Post Comment
Posted by
டிலீப்
On Monday, May 23, 2011
தமிழகத்தின் புதிய எதிர்கட்சி தலைவரும் பறந்து பறந்து தன் எதிரிகளை பந்தாடுவதில் சூரனுமான விஜயகாந் தமிழில் பஞ்சு டயலொக் சொல்லுவதை பலர் பார்த்திருப்பீர்கள்.நாங்க தமிழில மட்டுமுள்ள இங்கிலீஸிலும் பஞ்சு எடுத்து விடுவமுள்ள.....அப்பிடி சொல்லி நம்ம விஜயகாந் இங்கிலீஸில் பஞ்சு எடுத்து விடப்போறார்...
Post Comment