அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

1066 - ஹேஸ்டிங்ஸ் போர்


1066ஆண் டு அநேகமாக வரலாற்றில் சிறந்த அறியப்பட்ட தேதியாகவும் இங்கிலாந்து படையின் கடைசி வெற்றிகரமான படையெடுப்பையும் குறிக்கிறது.

Post Comment





கால்பந்து சிறுவர் முதல் இளையோர் வரை விளையாடும் பிரபலமான விளையாட்டாகும். இவ்விளையாட்டின் தோற்றம் பற்றி இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Post Comment

கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்



இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது.

Post Comment

இறந்தவர்கள் மேடு


Courtyard HR Area Mohenjo-daro


இந்தியாவுக்கென்று பழங்கால சரித்திரமோ பண்டைய வரலாறோ கிடையாது.கி.மு.1000-ல் தான் ஆரியர்களின் பிரவேசத்துக்கு பிறகு இந்தியாவில் நாகரிகம் என்று ஒன்று தோற்றம் பெற்றது.அதற்கு பிறகே நகரங்கள் தோன்றின.முதல் ஊர் அசோகரின் தலைநகராக விளங்கிய பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரம் இப்படித்தான் உலகெங்கும் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று மேதைகளும் நீண்ட காலமாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.



Post Comment

ஆலோவீன் (Halloween ) என்றால் என்ன ?




ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். சம்ஹைனில் கொண்டாடப்படும் செல்டிக் திருவிழாவிலும்மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இக்கொண்டாட்டத்தின் வேர்கள் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

Post Comment




ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற மொழியாக உள்ளது இன்று. இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர்.


Post Comment

சீயோப்ஸ்
கி.மு.26ம் நூற்றாண்டு.



எகிப்தில் கீசா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியத்தற்காக அழியாப் புகழ்பெற்றவர் எகிப்திய அரசர் குஃப்பூ  ஆவார்.(இவருடைய பெயரின் கிரேக்க வடிவம் தான் சீயோப்ஸ்.) இவர் தமக்குக் கல்லறையாக இந்த பிரமிட்டைக் கட்டினார் என்பர்.இவரது பிறந்த இறந்த தேதிகள் சரியாகக் தெரியவில்லை.எனினும் இவர் கி.மு.26 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் மெம்பிஸ் நகரை தமது தலைநகராகக் கொண்டிருந்தார்.இதைத் தவிர இவருடைய வாழ்க்கை பற்றிய வேறு தகவல்கள் தெரியவில்லை.


Post Comment

சென்னை மாகாணப் பெரும் பஞ்சம்

படிமம்:British Indian Empire 1909 Imperial Gazetteer of India.jpg


1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம்,தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78சென்னை மாகாணப் பஞ்சம், 1877தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. 


Post Comment




முதல் கவர்னர் ஜெனரலாக ஜின்னா பதவி ஏற்றார். ஏறத்தாழ 200 ஆண்டு காலம் வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா, 1947 ஆகஸ்டு 15_ந்தேதி சுதந்திரம் அடைந்தபோது, அது இரண்டாக பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் தனி சுதந்திர நாடாகப் பிரிந்து சென்றது.
 

Post Comment

செம்மொழியாம் எம் தமிழ்மொழி



உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது.

Post Comment

தந்தையர் தினம்

அன்பார்ந்த வாசகர்களுக்கு எனது  தந்தையர் தின வாழ்த்துக்கள் !!!




 தந்தையர் தினம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்று பார்போம் .


தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும், உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தைஇந்த தினம் முழுமையடையச் செய்கிறது.



Post Comment


"சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை"

Post Comment

ஃபிராங்கண்ஸ்டைன்

படிமம்:Frontispiece to Frankenstein 1831.jpg

ஃபிராங்கண்ஸ்டைன்; அல்லது, நவீன பிரமீதியஸ் , பொதுவாக ஃபிராங்கண்ஸ்டைன் என்றறிப்படுவது மேரி ஷெல்லி எழுதிய நாவலாகும். இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது ஷெல்லிக்கு 18 வயது ஆகியிருந்தது, முடிக்கும்போது அவருக்கு வயது 20.

Post Comment

ஃபேஸ்புக் ( FACE BOOK )


ஃபேஸ்புக் (Facebook) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க்ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.

Post Comment

துருகானினி (Truganini )

படிமம்:Trugannini 1866.jpg


துருகானினி அல்லது ட்ரூகாணினி அல்லது துருகர்நானர்
 (Truganini அல்லது Trugernanner, 1812 - மே 8, 1876) என்பவர் தாஸ்மேனிய நாட்டின் தொன்மையான 
பழங்குடிஇனத்தின் கடைசிப் பெண் ஆவார்.


Post Comment

விளாடிமிர் லெனின் - பகுதி 2

இப் பகுதியில்  லெனின் புரட்சிகளும் பொதுவுடமை மற்ற லெனின் பற்றிய தகவல்களை  பார்போம்.


படிமம்:Hammer and sickle.svg

Post Comment

விளாடிமிர் லெனின் - பகுதி 1

படிமம்:Lenin perfil.jpg

விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Leninரஷ்ய மொழிВлади́мир Ильи́ч Ле́нин  ஏப்ரல் 22 1870 – ஜனவரி 211924), ஒரு ரஷ்யப்புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம்என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

Post Comment

பிரெட்ரிக் ஏங்கல்சு


பிரெட்ரிக் ஏங்கல்சு (Friedrich Engels), (நவம்பர் 281820 – ஆகஸ்டு 51895) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜேர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிச கட்சி அறிக்கையை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார்.


Post Comment

லெ கொபூசியே


சார்லஸ்-எடுவார்ட் ஜீன்னெரெட் என்னும் முழுப் பெயர் கொண்டவர்லெ கொபூசியே (அக்டோபர் 6, 1887 – ஆகஸ்ட் 27, 1965) என்னும் பெயராலேயே பரவலாக அறியப்பட்டார். பிரான்ஸ் சுவிசில் பிறந்த இவர் ஒரு கட்டிடக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். இன்று,நவீனத்துவம், அல்லது அனைத்துலகப் பாணி என்று அறியப்படும் கட்டிடக்கலைப் பாணி தொடர்பிலான பங்களிப்புகளுக்காக இவர் புகழ் பெற்றார்.

Post Comment



இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 71861-ஆகஸ்ட் 71941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது.

Post Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.