அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

இந்தியாவில் புதிய மொழி


இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கோரா எனப்படும் மொழியை பேசுவார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 


உலகில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிந்து வரும் நேரத்தில் இந்தியாவில் ஒருபுதுமையான மொழி பேசுவோர் கிடைத்திருப்பது மொழியியல் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கோரோ மொழி பேசுவார் சுமார்800 முதல் 1200 வரை மட்டுமே உள்ளனர் என நேஷனல் ஜியோகிராபிகல் சேனல் குழுவின் தலைவர் கிரிகோரி ஆண்டர்சென், டேவிட்ஹாரிசன், ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டிடிலிருந்து நடத்தி வந்த ஆராய்ச்சியில் இதனை தெரிவித்துள்ளனர். 


மேலும் அவர்கள் இந்த கோரோ வகை மொழி திபெத்தோ பர்மன் குடும்பத்தை சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர். திபெத்தோ பர்மன் மொழியில் 400 வகைகள் இருந்தாலும் கோரோ மொழி வித்தியாசமானதாக உள்ளது. 


இந்த மொழியில் ஏராளமான உயிர் எழுத்துக்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2008-ம் ஆண்டு அருணாசல பிரதேச மாநிலத்தில் கோரோ பேசுவோர் குறித்து அகா, மிஜி என்ற குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய மொழிகளில் பட்டியலிடப்படாத மொழிகளில் ஒன்றாக கோரோ மொழி உள்ளது.



Post Comment


2 comments:

nis said...

நல்ல தகவல்

டிலீப் said...

நன்றி ராவணா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.