அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக் கொள்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக் கொள்வதில்லை. 




வால் இல்லாத பல்லியைக் காணும்போதும், "வாலறுந்த பல்லி' என்று சொல்கின்றனர். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு இருப்பதாகக் கேள்விப்படும் போது, நம்புவதே அரிதாக உள்ளது.

பல்லிக்கு, தான் விரும்பும் நேரத்தில் தனது வாலைக் கழற்றிப்போடும் திறன் உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன், உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாகக் கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த எதிரி குழம்பிப் போய் இருக்கும்போது, எளிதில் தப்பித்துக்கொள்ள அதற்கு வசதியாக உள்ளது.

சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் முளைத்துவிடும் என்பதால், பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த இழப்பும் இல்லை.



Post Comment


3 comments:

மதுரை சரவணன் said...

thanks for sharing. good.

Sivatharisan said...

நல்ல தகவல் நண்பா

டிலீப் said...

நன்றி மதுரை,சிவா....

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.